Back to English Version

கரந்தைத் தமிழ்ச் சங்கம்

செந்தமிழ்ப் புரவலர் தமிழவேள் உமாமகேசுவரனார் வாழ்க்கை வரலாறு [1883-1941]

  • பிறந்த ஊர்:
    • கரந்தை என்று இன்று எல்லோராலும் அழைக்கப்படும் (தஞ்சையைச் சார்ந்த) கருந்திட்டைக்குடி, செந்தமிழ்ப் புரவலர் தமிழவேள் உமாமகேசுவரனார் பிறந்த ஊராகும்
  • பெற்றோர் :
    • தந்தையார் பெயர் திரு. வேம்பப்பிள்ளை தாயார் பெயர் திருவாட்டி காமாட்சியம்மையார்.
  • பிறந்த நாள் :
    • திருவள்ளுவராண்டு ஆண்டு சித்திரைத் திங்கள் 26 ஆம் நாள் (7.5.1883)
Mr Ramanathan